Wednesday 11 July 2012

இன்று மட்டுமே அனுமதிக்கப்படும்
என் சுவாசக்காற்று இங்கு  சுற்றிச்செல்ல
என் பாதச்சுவடுகளை இங்கு நான் பதித்துச்செல்ல
என் சிந்தனைகள் சிலவற்றை இங்கு சிந்திச்செல்ல
என் கால நேரங்களை இங்கு கரைத்துச்செல்ல
என் கண்விழிகள் கணித்திரையை கண்டு செல்ல
என் கைவிரல்கள் விசைப்பலகையை தட்டிச்செல்ல -ஆனால்
எண்ணம் சிறிதும் எனக்கில்லை என்
தோழமையை இன்றோடு விட்டுச்செல்ல

சுழலும் பூமியால் தானே முடிகிறது
இருளையும் ஒளியாக்க

ஓடும் நதியால் தானே முடிகிறது
தன்னைத் தானே தெளிவாக்க

என்னையும் நான் இடம்பெயர்த்துச் செல்கிறேன்
தெளிவாக்க வேண்டும் என்பதற்காக அல்ல
தேங்கி விடக்கூடாது என்பதற்காக

அன்புடன்
கு.சா.வைரமுத்து
9965332336

Tuesday 29 May 2012

GTalk custom message in tamil

உறவு என்பது சேர்ந்தே வாழ்வது மட்டுமல்ல
பிரிந்த பின்பும் சேரத் தூண்டுவது  கூட.

மறதி என்பது நோய் மட்டுமல்ல
நல்ல மருந்தும் கூட .  #நாகூர் ரூமி

அவள் அடித்தபோது வலிக்கவில்லை அடித்தபின்
அவள் அழும் போது மட்டுமே வலிக்கிறது - அம்மா

இருக்கு என்பதை விட இல்லை என்பதில் சுகம் அதிகமாக இருந்தாலும்
இல்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

எந்த பொருளும் இருக்கு என்பதின் சந்தோசம்- அது
என்னிடம் இருக்கு என்பதை காட்டிகொள்வதில் தான் இருக்கு.

இல்லைங்கிற வருத்தம் இருக்கிறவன பார்க்கும்போது மட்டுமே வருது.

என்னை தப்பானவன் என்பவன் பெரும்பாலும் என்னுடன்
சேர்ந்து தப்பு செய்தவனாகவே  இருக்கிறான்.

சந்தோசத்துக்காக சம்பாதிச்ச காலம் போய்
சந்தோசத்த இழந்தாத்தான் சம்பாறிக்க முடியும்கிற காலம் வந்துருச்சு.

சந்தோசத்த இழந்து எவ்வளவு நாள் நண்பா சம்பாதிக்கிறது.
வா ஊரு பக்கம் போவோம்.

போலியான புன்னகையோடுதான் போகவேண்டி உள்ளது
நண்பனின் திருமணத்துக்கு கூட - 30 வயசுக்கு மேல Bachelorave

எதிர்காலத்த பற்றி தெரிஞ்சுக்க ஆசைபடுகிறவன்
நிகழ்காலத்தின் நிம்மதியை இழக்கிறான்

எப்படித்தான் முடியுதோ இந்த பசங்களால
அழகான பொண்ணுகளோட நட்பா மட்டுமே பழக.

வயசு ஆகிடாலே எந்த முடிவையும் சுலபமா எடுக்க முடியுறதில்ல -
வேலைய விட்டுருவோம?


நீ எந்த பெண்ணோட வாழணுமுனு தீர்மானிகுறது நீயோ
அந்த பொண்ணோ, ஏன் ஜாதகம் கூட கிடையாது -அத பார்க்கிற ஜோசியகாரந்தான்.

எனக்கு பிடிக்குறமாதிரி வாழ்தால் ஏனோ என்னை யாருக்குமே பிடிக்குறதில்லை.
# fact fact  fact

தப்பு செய்வது தப்பல்ல
தப்பிக்க நினைப்பவனுடன் சேர்ந்து தப்பு செய்வதே
தப்பு # ஆர் ராஜா

சமூக சேவையும் - சமூக வலையும் பெரும்பாலும் பயன்படுத்தபடுவது
சுய விளம்பரத்துக்காகவே

ஊருக்கு தெரியாமல் தப்பு செய்பவன் உத்தமன் ஆகிறான்.
செய்த தவறை ஒப்புகொண்டவன் கெட்டவன் ஆகிறான்

தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதே தலைசிறந்த தைரியம்

மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு # சாத்தானும்  வேதம் ஓதலாம் தப்பில்லை

அழகான பெண்ணுடனான ஓர் ஆணின் நட்பு என்பது
சொல்லபடாத / சொல்ல முடியாத காதலாக கூட இருக்கலாம்.

ரோஜா - அழகு உள்ள இடத்தில் ஆபத்து இருக்கும் என்று
எச்சரிக்கும் இறைவனின் படைப்பு 

எந்த வேஷத்துக்கும் பொருத்தமல்ல எனது முகம்
சுற்றிலும் நடக்கிறது நாடகம் -விஜயா ஷங்கர்

உங்களது முழு நம்பிக்கைக்கு உரியவன்னல்ல நான் -ஆதலினால்
எப்பொழுதும் இருக்கட்டும் ஓர் சந்தேகப்பார்வை என் மீது .

தப்பு செய்யும் குழந்தையின் மீது அம்மாவின் பாசம் அழுகையாகவும்
அப்பாவின் பாசம் கோபமாவும் வெளிப்படும்.

யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை - ஏனென்றால்
அவர்கள் எதிர்பார்க்கும் பெரும்பாலான தகுதி என்னிடம் இல்லை.

எடை பார்க்கும் இயந்திரம் எல்லாம் நீ ஏறி நின்றால் - உன்
மெல்லிடை பார்த்து வியந்து நிற்கும்.

ஆன்மீகம் என்பது அருளைப்  பெறுவது அல்ல
அன்பைத் தருவது -So  Niththi loves Ranjitha

மனிதன் தான் செய்த தவறை உணர்வது
அதே தவறால் அவன் பாதிக்கப்படும் போதுதான்

பசியோடு உள்ளவனால் பாடம் பயில இயலாது ....
ஏன் பட்டினியும் ஓர் பாடம் என்பதை கற்பிக்க மறந்தீர் ?- வேலை தேடும் ஏழை பட்டதாரி.

தர்மம் என்பது என்னால் முடிந்ததை நான் தருவது -ஏனோ
அவர்களுக்கு தேவையானதை கேட்டு வாங்குகிறார்கள்.


வலியை சொல்ல வார்த்தைகள் இருந்திருந்தால்
வலியை ஏற்படுத்தும் வார்த்தைகள் கண்டிப்பாக குறைந்திருக்கலாம்!.

கோயில கடவுள்  இல்லைன்னு நம்புறவன் கூட
சுடுகாட்ல பேய் இருக்குனு  பயப்படுறான்  #பகுத்தறிவு 

உன்னை அறிவாளி என நினைத்துக்கொள்- அது உன்னுடைய தன்னம்பிக்கையாக கூட இருக்கலாம்
மற்றவர்களை முட்டாள் என்று எண்ணாதே அது உன்னுடைய முட்டாள்தனமாகவே முடியும்

அனுபவம் என்பது என்னவாயிருக்குறோம் எனபது அல்ல - எவ்வளவு கற்றுக்கொண்டோம் எனபது

கற்றல் என்பது கற்பிப்பதற்கே! (
Learning is teaching others, not teasing others )

தேவை என்பது இடத்தை பொறுத்தது பொருளை பொறுத்ததல்ல # Nothing is waste

தன் பிள்ளைகளோடு விளையாட முடியாத தகப்பன்கள் அவர்களுக்காக வாங்கிவைத்த பொம்மைகளோடு விளையாடி கொண்டிருக்கிறார்கள் # வெளிநாட்டுல வேலையப்ப

என்னால் முடிந்த ஒரு வேலையை நான் எந்த உதவியும் கேட்காத போது
தானாக முன்வந்து செய்து தருபவன், அவனது எதிர்பார்ப்பை என் மீது திணிப்பதாகவே உணர்கிறேன்

உனக்குள் உள்ள படைப்பாளியை நீ கண்டு கொள்ளாதவரை 
உன்னை சுற்றி உள்ள படைப்பாளிகளை நீ கண்டறியமுடியாது

நல்லதோ ,கெட்டதோ, இரண்டுமே அனுபவம்தான் 
எனக்கு அனுபவத்தை தந்த அனைவருக்குக்கும் நன்றி

என்னை காக்க நீ யாரடா உன்னை காக்கவே நானடா # இயற்கை

பல கோடி மரங்கள் நாட்டியாகிவிட்டது ஏனோ பறவைகளுக்கு எதுவும் வீடாகவில்லை #இயற்கைவாதி

அழியும் அழகுகள்

அன்ன நடை
பின்னல் சடை
கொடி இடை

மஞ்சள் பூசிய மேனி
கைகளில் மருதாணி
பாவாடை தாவணி 

Wednesday 15 February 2012

cannot be opened because its project type is not supported by this version of the visual studio

Project can not open by Visual studio 2008


                I have uninstalled  my visual studio 2008 and reinstall it after that all of my website projects are not opening


Error
"cannot be opened because its project type (.csproj) is not supported by this version of the application.
To open it, please use a version that supports this type of project."



Solution

              Go to Start> All Programs > Visual Studio 2008 > Visual Studio Tools > Click Visual Studio 2008 Command Prompt. Type the below command and press enter.
devenv.exe /resetskippkgs
This will open ur visual studio IDE then the problem has gone.


This command line will do
                 Clears all options to skip loading added to VSPackages by users wishing to avoid loading problem VSPackages, then starts Visual Studio.








Friday 13 January 2012

Ceiling fan problems and solutions (troubleshooting)

Ceiling fan problems and solutions (troubleshooting)

A . Fan running slowly or not in full speed
               The problem will be in capacitor.Just change the capacitor.
2. how to change the capacitor
             1 .Before do any thing first verify whether the fan has switched off.
             2. Remove the capacitor from the fan.just note down which color wire has connected to where then replace with new one and hook all the wires correctly.then switch on the fan.
             3. mostly the capacitor will be placed outside of the motor case so you can easily change the capacitor without removing the fan from ceiling.



  
B .Fan not running or not working
           1. Simple solution is just rotate the fan in opposite direction.then switch on the fan.Because if the raining season small rust or dust has formed in the rotating parts of the fan that may cause the problem.
           2. check the wire connection between the switch and regulator.If the fan has a remote then check the battery.
           3.Check the wire disconnected or loose connected inside the motor case if fan motor is on a separate circuit.
           4.Rotate the fan by hand if it is stuck then the problem will be in bearing just bore the oil in bearing balls. 

c. Fan making noise
                1. Check wire or any thing slipped in the rotating or moving parts of the fan.
                2. check bolt or nut loose connected and any loose part on the fan.
                3. Humming noise may come out because of motor vibration.check the vibration isolation material(rubber) between motor and blade brackets and blades.

D. Fan running with little air
               1. check the fan is rotating any reverse direction.all the fan will rotate clockwise.
               2. check the blade are bent.